இலங்கையில் நேற்றைய தினம் (03) 52 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் இதுவரை கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த  எண்ணிக்கை 1749 ஆக உயர்வடைந்துள்ளது.

நேற்றைய தினம் கொரோனா தொற்று இனங்காணப்பட்ட 52 பேரில் அவர்களில் 31 பேர் கடற்படை வீரர்கள் எனவும் 19 பேர் கட்டாரிலிருந்தும் 02 பேர் குவைத்தில் இருந்தும் நாடு திரும்பியவர்கள் எனவும் தெரிய வருகிறது.

UPDATE:
மேலும் இறுதியாக இனங்காணப்பட்ட 14 பேரும் பங்களாதேஷ் இல் இருந்து நாடு திரும்பியவர்கள் எனவும் தெரிய வருகிறது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.