Your browser does not support the audio element. முகப்பு பிரதான செய்திகள் பொதுத் தேர்தல் 2020 கருணா சிஐடி இல் ஆஜரானார்! கருணா சிஐடி இல் ஆஜரானார்! SiyaneNews ஜூன் 25, 2020 A+ A- Print Email கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் சற்று முன்னர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். அண்மையில் ஊடகமொன்றில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார். பிரதான செய்திகள், பொதுத் தேர்தல் 2020 Tweet Share Share Share Share
கருத்துரையிடுக