இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிசாரும் பயங்கரவாதிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
இந்த மோதலில் 3 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். பயங்கரவாதிகள் சுட்டதில், பொதுமக்கள் தரப்பில் 2 பேர் உயிரிழந்தனர். சிலர் காயமடைந்தனர்.
ஒரு பயங்கரவாதி பங்குச்சந்தை அலுவலக கட்டிடத்திற்குள் நுழைந்து பதுங்கிக் கொண்டான். இதையடுத்து அலுவலக பணியாளர்கள் அனைவரையும் பொலிசார் வெளியேற்றினர். பின்னர் அப்பகுதி முழுவதையும் பொலிசாரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு, பயங்கரவாதி சுற்றி வளைக்கப்பட்டான்.
கருத்துரையிடுக