உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று முற்பகல் ஆஜரான முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் 09 மணித்தியாலத்துக்கும் அதிக நேரம் வாக்குமூலம் அளித்துவிட்டு அங்கிருந்து வௌியேறினார்.

அவரிடம் சுமார் 9 மணித்தியாலங்களுக்கு அதிக நேரம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.