பலபிட்டிய கடற்பரப்பில் நீராடச்சென்ற சீன பிரஜை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
நேற்று (26) பிற்பகல் 3.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, 23 வயதுடை சீன இளைஞரே உயிரிழந்துள்ளதுடன், சடலம் பலப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் அம்பலாங்கொட பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.