கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் எயார் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும்போது விபத்திற்குள்ளாகியுள்ளது.

டுபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடுக்கு எயார் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்து. தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது என தெரியவந்துள்ளது. அதில் 191 பயணிகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சேத விபரம் இன்னும் வெளியிடப்படவில்லை.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.