பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன.

இன்று மாலை 5 மணி வரை மக்கள் தமது வாக்குகளைப் பதிவு செய்ய முடியும்.

இதன்படி இன்று பிற்பகல் 4 மணி வரை 22 தேர்தல் மாவட்டங்களில் அளிக்கப்பட்ட வாக்குகளின் விகிதம் பின்வருமாறு,

நுவரெலியாவில் 65%
களுத்துறையில் 60%
ஹம்பாந்தோட்டையில் 60%
மாத்தளை 68%
மொணராகலையில் 65%
கண்டியில் 65%
காலியில் 55%
வன்னியில் 55%
மட்டக்களப்பில் 55%
இரத்தினபுரியில் 70%
திகாமடுல்லையில் 55%
பொலன்னறுவையில் 55%
கம்பஹாவில் 62%
கேகாலையில் 67%
மாத்தறையில் 54%
யாழ்ப்பாணத்தில் 57%
புத்தளத்தில் 60%
திருகோணமலையில் 69%
கொழும்பில் 60%
அனுராதபுரத்தில் 50%
பதுளையில் 50%
குருணாகலையில் 49%


-கிருஷ்ணகுமார்-

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.