உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் ஆஜராகுமாறு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீமிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் வௌ்ளிக்கிழமை வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொள்வதற்காக அவரை ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.