முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவு முன்னிலையில்  இன்று (07) காலை ஒன்பது மணியளவில் ஆஜராகியுள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.