திவுலபிடிய கொத்தணியில் இன்றைய தினம் (24) புதிதாக 201 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களில் 37 பேர் தனிமைப்படுத்தலில் இருப்பவர்கள் எனவும், 24 பேர் மீன் பிடி துறைமுகங்களில் இருந்தும், 140 பேர் பேலியகொடை மீன் சந்தையுடன் தொடர்பில் இருந்தவர்கள் எனவும் தெரியவருகிறது.

எனவே திவுலபிடிய கொத்தணி தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 3883 ஆக உயர்வடைந்துள்ளது.



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.