இலங்கையில் திவுலபிடிய கொத்தணி மூலம் மேலும் 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களில் 25 பேர் தனிமைப்படுத்தலில் இருப்பவர்கள் எனவும் 14 பேர் தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

எனவே திவுலபிடிய கொத்தணி மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1346 ஆக உயர்வடைந்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.