திவுலபிடிய கொத்தணியில் மேலும் 40 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அவர்களில் 19 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தும் 21 பேர் சமூக மட்டத்தில் இருந்தும் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனவே இதுவரை குறித்த கொத்தணியில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கையில் 2162 ஆக உயர்வடைந்துள்ளது.

(இன்றைய தினம் மொத்தமாக 87 தொற்றாளர்கள்)



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.