இலங்கையில் இன்றைய தினம் (31) மேலும் 102 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களில் 21 பேர் தனிமைப்படுத்தலில் இருப்பவர்கள் எனவும் 81 பேர் சமூக மட்டத்தில் இருந்தும் கண்டறியப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே இன்றைய தினம் 239 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதுடன் திவுலபிடிய/பேலியகொடை கொத்தணி தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 7185 ஆக உயர்வடைந்துள்ளது.



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.