கொரோனா பாதிப்பு காரணமாக ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 50 வயதுடைய பெண் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

குளியாபிடிய பிரதேசத்தை சேர்ந்த குறித்த பெண் நியூமோனியா மற்றும் இதய நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார்.

இதன் மூலம் இதுவரை கொரோனாவினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்வடைந்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.