திவுலபிடிய / பேலியகொடை கொத்தணியில் நேற்றைய தினம் (24) 368 பேருக்கு கொரோனா  வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த கொத்தணியில் இதுவரை கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 4050 ஆக உயர்வடைந்துள்ளது.



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.