கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலையில் 2 வயது குழந்தை ஒன்றுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் குறித்த குழந்தையின் பெற்றோருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலையிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.