இலங்கையில் இன்றைய தினம் (08) மேலும் 283 பேருக்கு கொவிட் தொற்று இனங்காணப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே திவுலபிடிய / பேலியகொடை கொத்தணி தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 10,220 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பித்தக்கது.



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.