அவர்களில் 43 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தும், 121 பேர் பேலியகொடை கொத்தணியில் இருந்தும் இனங்காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே திவுலபிடிய / பேலியகொடை கொத்தணி தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 7746 ஆக உயர்வடைந்துள்ளது.
கருத்துரையிடுக