இலங்கையில் இன்று இரு கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. கண்டி, கலஹா பகுதியில் ஆண் ஒருவரும், அட்டுலுகமயைச் சேர்ந்த பெண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி இதுவரை இலங்கையில் 118 மரணங்கள் பதிவாகியுள்ளது. 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.