தேர்தல் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் சிறி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதுடன், ஜனாதிபதியால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்றை வௌியிட்ட அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி,

நிமல் ஜீ.புஞ்சிஹேவா - தலைவர் மற்றும் உறுப்பினர்,

எம்.எம்.மொஹமட் - உறுப்பினர்,

எஸ்.பீ.திவாரத்ன - உறுப்பினர்,

கே.பி.பி பதிரண - உறுப்பினர்,

ஜீவன் தியாகராஜா - உறுப்பினர்,

தேர்தல் ஆணைக்குழுவிற்கு நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் நாளைய தினம் (10) தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.