நேற்றைய தினம் நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளான 403 பேர் இனங்காணப்பட்டுள்ளனர் என்று அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நேற்று கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட 20 மாவட்டங்களின் விபரங்கள் வெளியாகியுள்ளன.
- கொழும்பு - 81
- கண்டி - 56
- கம்பஹா - 30
- களுத்துறை - 27
- திருகோணமலை - 20
- நுவரெலியா - 18
- அம்பாறை - 17
- கேகாலை - 17
- குருநாகல் - 14
- இரத்தினபுரி - 14
- மட்டக்களப்பு - 06
- காலி - 04
- யாழ்ப்பாணம் - 04
- மாத்தளை - 03
- மாத்தளை - 03
- புத்தளம் - 01
- ஹம்பாந்தோட்டை - 01
- மொனராகலை - 01
- கிளிநொச்சி - 01
- அநுராதபுரம் - 01
கருத்துரையிடுக