கோவிட் 19 இனால் மரணமடைபவர்களை அடக்கம் செய்வதற்கு உரிய வழிகாட்டல்களை வழங்க அரசாங்கம் தாமதித்து வருவதனால், பலருடைய சடலங்கள் இன்னும் குளிரூட்டிகளில் காத்திருக்க வேண்டி இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முஸ்லிம் மக்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கான வழிகாட்டல் வெளியிட தாமதிக்கப்படுவது குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். (மு)
கருத்துரையிடுக