நீர்ப்பாசனத்துறை அமைச்சர் சமல் ராஜபக்ச அண்மையில் தெரிவித்த கருத்தியை அடுத்து விவசாயிகள் அடங்கிய குழுவினர் நேற்று முன்தினம் (04) அமைச்சரின் உருவப்படத்தை வீதிக்கு கொண்டு வந்து அதற்கு பிரம்பால் அடித்து எரித்து தம்முடைய எதிர்ப்பை தெரிவித்தனர். (Siyane News)
கருத்துரையிடுக