இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தான் எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஊடக நிறுவன உரிமையாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். (Siyane News)
இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தான் எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஊடக நிறுவன உரிமையாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். (Siyane News)
கருத்துரையிடுக