அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் வழக்கு இன்று (08) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் குறித்த வழக்கு எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. (Siyane News)
கருத்துரையிடுக