அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகேவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இன்று மேற்கொள்ளப்பட்ட (03) அன்டிஜன் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாளைய தினம் அவருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
(Siyane News)
கருத்துரையிடுக