முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹனவுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர் தற்போது தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

(Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.