பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரலவின் கொலை சம்பவம் தொடர்பில் மற்றுமொருவர் நிட்டம்புவ பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.