(ஹஸ்பர்) 

திருகோணமலை, தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதியில் உள்ள சமுர்த்தி திணைக்களம் ஊடாக புதிய வீட்டு நிர்மாணத்திற்கான அடிக்கல் நடும் வைபவம் தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் (25) இடம்பெற்றது.


கல்மெடியாவ வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் ஆறரை இலட்சம் ரூபா செலவில் புதிய வீடு நிர்மாணிக்கப்படவுள்ளது. சமுர்த்தி விசேட வீட்டுத்திட்டத்தின் கீழ் உரிய பயனாளிக்கு இது புனர் நிர்மாணம் செய்து கொடுக்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.