இன்று திங்கட்கிழமை (26) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

அந்த வகையில், பி.ப. 3.00 முதல் இரவு 10.00 மணி வரை 2 கட்டங்களில் 2 மணித்தியாலம் 20 நிமிடம் நேர மின்வெட்டை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, நாட்டை 20 வலயங்களாக (A,B,C,D,E,F,G,H,I,J,K,L | P,Q,R,S,T,U,V,W ) பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில் 2 மணித்தியாலங்கள்  20 நிமிடம் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

*💥ABCDEFGHIJKL | PQRSTUVW*

 ✅பி.ப. 03.00 - பி.ப. 06.00 வரை 1 மணித்தியாலம்.
 
✅பி.ப. 06.00 - பி.ப. 10.00 வரை 1 மணித்தியாலம் 20 நிமிடங்கள்


*📌முதல் கட்டம்*

*➡️A, B, C, D, R, S*

*⭕03:00 PM - 04:00 PM*

*➡️I, J, K, L, T, U, V*

*⭕04:00 PM - 05:00 PM*

*➡️E, F, G, H, W, P, Q*

*⭕05:00 PM - 06:00 PM*


*📌இரண்டாம் கட்டம்*

*➡️A, B, C, D, R, S, T*

*⭕06:00 PM - 07:20 PM*

*➡️I, J, K, L, U, V, W*

*⭕07:20 PM - 08:40 PM*

*➡️E, F, G, H, P, Q*

*⭕08:40 PM - 10:00 PM*

போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபையினால் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளுக்கிணங்க இவ்வாறு திட்டமிட்ட மின்வெட்டுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.