பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் கூட்டமைப்பு (IUSF) ஏற்பாடு செய்திருந்த போராட்டம் களனி பல்கலைக்கழகத்தில் இருந்து கொழும்பு நோக்கி முன்னெடுக்கப்பட்டுள்ளது.பல மாணவர்கள் இதில் கலந்து கொண்டுள்ளதோடு பதாகைகள் சகிதம் கோசங்களோடு முன்னோக்கி செல்கின்றார்கள்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.