நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: டெல்லியில் குலுங்கிய கட்டடங்கள்
நேபாளத்தில் இன்று (24) மதியம் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் டெல்லியில் பல இடங்களில் கட்டடங்கள் குலுங்கின. இது ரிச்டர் அளவில் 5.8 ஆக பதிவானது.
இந்திய எல்லை அருகே, நேபாள நாட்டில் இன்று மதியம் 2:28 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிச்டர் அளவில் 5.8 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் நிலத்திற்கு 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
கருத்துரையிடுக