மாகாண சபைத் தேர்தலை நடாத்தாவிட்டால் ராஜினாமா - மஹிந்த

Rihmy Hakeem
By -
0

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலிற்கு முன்னர் மாகாணசபை தேர்தல் நடத்தா விட்டால் தனது பதவியை இராஜினாமா செய்வதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

(AdaDerana)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)