முகப்பு பிரதான செய்திகள் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான முதலாவது தேசிய மையம் ஜனாதிபதியால் திறப்பு மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான முதலாவது தேசிய மையம் ஜனாதிபதியால் திறப்பு By -Rihmy Hakeem ஜனவரி 25, 2020 0 இலங்கையின் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான முதலாவது தேசிய மையம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று (25) ராகமையில் திறந்து வைக்கப்பட்டது.ராகமை போதனா வைத்தியசாலையில் இந்த ´மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான தேசிய சிறப்பு மையம்´ ஸ்தாபிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. AdaDerana Tags: பிரதான செய்திகள் Facebook Twitter Whatsapp புதியது பழையவை