இன்று 592 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது!

Rihmy Hakeem
By -
0

 

இன்றைய தினம் இதுவரை 592 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து மினுவாங்கொடை, பேலியகொடை மற்றும் சிறைச்சாலை கொத்தணி தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 33,590 ஆக உயர்வடைந்துள்ளது. 



கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)