காலி எல்பிட்டிய மற்றும் பலபிட்டிய வைத்தியசாலைகளை  அபிவிருத்தி செய்வது தொடர்பில் இன்று சுகாதார அமைச்சில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன,இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் ,காணி அமைச்சர் கயந்த கருணாதிலக மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

[ஊடகப் பிரிவு]





கருத்துரையிடுக

Blogger இயக்குவது.