கல்வியின் முக்கியத்துவமானது ஆரம்பக்காலம்தொட்டு இன்றுவரை சகல தரப்பினர் மத்தியிலும் தேவையானதொன்றாக அமைகின்றது. எதிர்கால சமூகத்தினை வினைத்திறனுடையதாக
மாற்றுவற்றுவதற்கு கல்வி நிலையில் அறிவு, திறன், மனப்பாங்கு அடிப்படையில் மாணவர்கள் சிறந்த வளர்ச்சி நிலையினை கற்றல் பாதையில் ஏற்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியமானதாகும். 

இருபத்தொராம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் எமக்கு பற்பல
மாற்றங்களை அனுபவித்துப் பார்த்து அவற்றின் தீமைகளை அலசி ஆராய்ந்து சரியானவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டிய தேவையும், கட்டாயமும் எழுந்துள்ளது. இதனை நாம் சரியான மேற்கொண்டாலே இப்பொழுது இளம்பருவத்தை ஏற்றிருக்கும் எமது அடுத்த சந்ததியினருக்கு
இத்தகைய மாற்றங்களை எவ்வாறு எதிர்கொள்வது, என்பது பற்றி வழிகாட்டும் திறன் எமக்கு ஏற்படும். ஏனெனில் எம்மை நோக்கிய மாற்றங்கள் அவ்வளவு விரைவாகவும் பல
பரிணாமங்களிலும் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன.

இம்மாற்றங்கள் கல்விச் செல்நெறிகளும் பாரிய தாக்கம் செலுத்துவதால் எமது தலைமுறையினரின் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளில் பல்வேறு முன்னேற்றகரமான அம்சங்கள் புகுத்தப்படப்பட வேண்டிய அவசியமாகும். தனிமனிதர்களைப் பொருத்தவரையில்
அவர்களின் முன்னேற்றத்திற்குரிய நம்பரகமான முதலீடாக கல்வி இருப்பதனை ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. மனிதனுக்கு இயல்பான முக்கிய மூலவளம் கல்வியாகும். முறையான கல்வியானது தனியாளுக்கு முக்கிய வளமாகவும், பொருளாதார வளமாகவும் அமைகின்றது.

கல்வியினூடாக உயர்நிலையினை அடைந்து சமூக ரீதியில் உயர்ந்த பிரஜையாக வேண்டுமெனில் அதற்கு கல்வி அவசியமாகும். இதனாலேயே நாடளாவிய ரீதியில் எதிர்கால
கல்வி எனும் எண்ணக்கரு பரந்தளவில் பேசப்பட்டு வருகின்றது.

மனித வாழ்வின் முன்னேற்றம் கற்றலை அடிப்படையாகக் கொண்டே திகழ்கின்றது. கற்றல் என்பது உயிரி படிப்படையாக நடத்தையில் பொருத்தப்பாட்டை அடைவதாகும் என்பதை
உளவியலாளரான ஸ்கின்னர் கூறுகின்றார். அதாவது தமது செயல், அனுபவம் ஆகியவற்றால்
உயிரின ; நடத்தை ஏற்படும் மெதுவான மற்றும் படிப்படியான மாற்றம் கற்றல் என பொருள்
கொள்வது பொருந ;தும்.

தற்கால சமூகங்கள் என்றுமில்லாத அளவிற்கு இன ;றும் கல்விக்கு முக்கியத்துவம் கொடுகின ;றது. அடைந்துகொள்ளும் பயன ;பாட்டின ; மீதுமக்கள் கொண்டுள்ள நம்பிக்கை அது மக்களின ;
நிலைக்குத்தான நகர்விற்கு அளிக்கும் பங்களிப்பு என்பன கல்வியின ; முக்கியத்துவத்தை மக்கள்
உணர்வதை அதிகரித்துள்ளது.

இதன ;காரணமாகவே பாடசாலை கல்வி முதல் பல்கலைக்கழகம்
வரை மாணவனின ; கற்றல் செயற்பாட்டில் பாடப்பொருள் தொடர்பாகவும், கலைத்திட்டம ;
தொடர்பாகவும ; புதிய மாற்றங்கள் அறிமுகமாகின. அவற்றல் தொழில்நுட்ப உலகிற்கு ஏற்றவாறு
மாற்றியமைப்பதற்கு இன ;றைய கற்றல் பாதை ச Pர்த்திருத்தப்படுவதோடு, ஒவ்வொரு மாணவனிதும ;
எதிர்ப்பார்ப ;பினை திருப்திபடுத ;துவதற்காக கல்வி அமைய வேண்டும் என்பதே யாவரினதும்
விருப்பமாகும்.

இன்றையக் காலக்கட்டத்திலே மாணவர்கள் பாடசாலை செல்லும்விதம், பல்கலைக்கழகம்
செல்லும்விதம் என்பன அதிகரித்துள்ளன. ஆரம்பத்திலே குறைந ;தளவிலே பல்லைக்கழக
அனுமதி பெற்றன. இன ;று வருடாவருடம் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பல்கலைக்கழக
உயர்செயன ;முறையில் இணைத்துக்கொள்ளப்படுகின ;றமை எம்மால் அவதானிக் முடிகின ;றது.
இதற்கு காரணம் கல்வியின ; முக்கியத்துவம் இன ;று எல்லோராலும் உணரப்பட்டமையே என்று
கூறலாம். எனவே காலத்திற்கு தகுந ;த பொருத்தமான கல்வியினை வழங்க வேண்டியது
கல்வித்துறையின ; பொருப்பாகும். தற்போதைய கல்வி முறையின ; மூலம் உருவாக்கப்படும ;

பெரும்பாலானோர்களிடம் செயன ;முறைத்திறன ;கள் போதியளவிலே விருத்தியடைவதாக
தெரிவிதில்லை. தற்போதைய கோலமானது பாடவிடயங்களை மனனம் செய்து பரீட்சை
வினாத்தாள்களுக்கு பொறிமுறை ரீதியில் விடையளிப்பதற்கு மாணவனை பயிற்றுவிக ;கும் ஒரு
முறையாகவே அமைந ;துள்ளது. நாட்டில் பொருளாதார சமூக தேவைகளுக்கு ஏற்றவாறு தமது
அறிவை பிரயோகிக்க கூடிய ஆக்கத்திறன ;மிக்க மாணவன ; சமூதாயத்தை உருவாக ;க
கல்விப்புலம் தவறியுள்ளது என ;றே கூறலாம்.

நல்ல ஆளுமைமிக்க, விவேகமிக்க, சுயமான, சுதந்திரமான மனிதனை உருவாக்குவதே
கல்வியின ; நோக்கமாகும். ஆனால் இன்றைய கல்விமுறை மாணவனது ஆற்றல் கற்றலுக்கு
கற்றல் செயற்பாடு போதிய வாய்ப்பளிக்கின ;றதா. என்பது கேள்விக ;குறியாகம். மாற்றம் என்ற
ஒரு எண்ணக்கருவே மாறாதது. இக்கூற்று யாவரும் அறிந்த விடயமே. ஆனால் இவற்றினை
கல்வித்துறையே முதலில் மாணவர் மத்தியில் நடைமுறைப்படுத்த வேண்டும். ஏனெனில் காலம்
மாற்றங்களுக்கு ஏற்ப கல்விமாற்றங்களும் மாற்றியமைக்கப்படும். போதுதான ; கல்வி முறைகள ;
மாணவர்கள் சார்பாக மாற்றியமைக்கப்படும். மாணவர்களின ; எதிர்காலத்தை திட்டமிடும்
வகையிலேயே கல்விக்கொள்கைகள் உருவாக்கப்பட வேண்டுமே தவிர பாரம்பரியத்தை பின ;பற்ற
முற்படும் போது அது மாணவர்களின ; எதிர்காலத்தின ; செய்ற்பாடுகளையும் அபிவிருத்தியையும ;
வலுவிலக்கச ; செய்யும் ஒரு சதியாக மாற்றமடையலாம். முhணவர்களை தரம்பிரித்து
பாகுப்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் சகல விதமான நிலையில் காணப்படும்
மாணவர்களையும் அவரவர்களுக்குரிய திறனடிப்படையில் முன ;னேற்றம் காண்பதற்கான
பாதைகள் விரிவாக்குவதே எமது நாட்டின ; எதிர்கால கல்வி முறைகளாக பின ;பற்ற
வேண்டியவையாக காணப்பட வேண்டும். ஆனால் தற்போதைய நிலைப்பாடு அவ்வாறு உள்ளதா
என்பதுபற்றி சிந ;திக்கப்பட வேண்டிய விடயமாகும்.
இன்று நாடளாவிய ரீதியில் கல்வியின ; முக்கியத்துவம் உணரப்பட்ட நிலையிலே மாணவர்கள ;
சுதந ;திரமாக கற்றல் செயற்பாட்டில் ஈடுபடவும், தனது திறனை விருத்தி செய்யக்கூடியவரான
துறைகளை உயரத்தரக்கற்றல் செயற்பாட்டில் பெற்றுக்கொள்வதற்கும் சமமான வாய்ப்பு
மாணவருக்கு வழங்கப்பட்டு;ள்ளனவா, அவ்வாறு தெரிவு செய்யப்படும் துறைமூலமாக
எதிர்காலத்தில் கல்விநிலைகேற்ற தொழில்வாய்ப்பினை பெறமுடியுமா, பொருத்தமற்ற
செயற்பாட்டில் கற்றல் செயற்பாட்டில் ஈடுபடும் மாணவனுக்கு ஏற்படும் உளவியல் தாக்கங ;கள்
எவை, அவை எவ்வாறு மாணவனின ; இலட்சியத்தினை பாதிக்கும் என்ற பல கேள்விகள் எம ;மில்
எழுகின ;றன. இவை வினாக்களாக வெறும் வினாக்களாக முடக்கப்படாமல் கல்வித்துறையோடு
தொடர்புடைய நாம் ஒவ்வொருவரும் இதற்காக நடைமுறை அம்சங்களோடு இணைந ;தவிதத்தில்
விடைகாண முயலவேண்டும்.

ஏ.எஸ்.எம்.தாஹிர்
விடுகைவருடம்
கிழக்குப் பல்கலைக்கழகம

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.