கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி நேற்று (01) உயிரிழந்த நபருடன் தொடர்பைப் பேணியவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, சுமார் 300 பேர் புனாணை தனிமைப்படுத்தும் மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மருதானைப் பகுதியைச் சேர்ந்த, மொஹமட் ஜனூஸ் என்பவர் இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி, மரணமடைந்த மூன்றாவது நபராவார்.

(தமிழ் மிரர்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.