Your browser does not support the audio element. முகப்பு கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 450 இனை தாண்டியது! பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 450 இனை தாண்டியது! SiyaneNews ஏப்ரல் 25, 2020 A+ A- Print Email இலங்கையில் மேலும் 03 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 452 ஆக உயர்வடைந்துள்ளது. மேலும் இன்றைய தினம் (25) இதுவரை 32 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா Tweet Share Share Share Share
கருத்துரையிடுக