இலங்கையில் மேலும் 03 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 452 ஆக உயர்வடைந்துள்ளது.

மேலும் இன்றைய தினம் (25) இதுவரை 32 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.