மற்றுமொரு குண்டுத்தாக்குதலை மேற்கொள்ள இருந்தார்கள்

Rihmy Hakeem
By -
0


2019 உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட குண்டு தாக்குதலை போன்று மேலும் ஒரு தாக்குதலை மேற்கொள்ள திட்டமிடப்பட்டு இருந்ததாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)