இலங்கையில் மேலும் 06 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

எனவே பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 771 ஆக உயர்வடைந்துள்ளது.

இன்றைய தினம் (05) இதுவரை 20 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.