20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் குறித்து ஆய்வு செய்து கட்சிக்கு பரிந்துரைகளை வழங்க ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினால் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
10 பேர் கொண்ட குழுவின் தலைவராக நிமல் சிறிபால டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
உறுப்பினர்களின் விபரம் :
- பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச
- அமைச்சர் மஹிந்த அமரவீர
- இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர
- இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க
- பாராளுமன்ற உறுப்பினர் ஷான் விஜயலால் டி சில்வா
- முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபா
- பாராளுமன்ற உறுப்பினர் சாரதி துஷ்மந்த
- சட்டத்தரணி சஞ்ஜய கமகே
- கலாநிதி சமிலா லியானகே
கருத்துரையிடுக