உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் களுத்துறை மாவட்டத்தில் உள்ள கீழ்வரும் கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
- அகலவத்தை
- கொரக்கொட
- பெரகம
- தாபிலிகொட
- கெகுலந்தர வடக்கு
- பெல்லன
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் களுத்துறை மாவட்டத்தில் உள்ள கீழ்வரும் கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கருத்துரையிடுக