இலங்கையில் மேலும் 145 பேருக்கு (திவுலபிடிய கொத்தணி) கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களில் 97 பேர் தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் எனவும் 48 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருப்பவர்கள் எனவும் தெரியவருகிறது. 

எனவே திவுலபிடிய கொத்தணி மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1591 ஆக உயர்வடைந்துள்ளது.



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.