இலங்கையில் இன்றைய தினம் (13) இதுவரை 468 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணி தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 12,695 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நாட்டில் இதுவரை 16,191 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் தற்போது 5,107 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.