இன்று (02) சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் மேலும் 03 கொவிட் மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து இதுவரை பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 211 ஆக உயர்வடைந்துள்ளது.

இன்று உறுதி செய்யப்பட்ட மரணங்களின் விபரம்:

  1. கொழும்பு 13 இனை சேர்ந்த 93 வயதான பெண் ஒருவர் கடந்த 30 ஆம் திகதி வீட்டில் மரணித்துள்ளார்.
  2. அடையாள சான்று இல்லாத 70 - 80 வயதுகளுக்கு இடைப்பட்ட ஆண் ஒருவர் மருதானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 30 ஆம் திகதி மரணித்துள்ளார்.
  3. கொழும்பு 12 இனை சேர்ந்த 76 வயதுடைய ஆண் ஒருவர் ஹோமாகமை வைத்தியசாலையில் இன்று (02) மரணித்துள்ளார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.