குருநாகல் மாவட்டம், குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவு இன்று (22) நள்ளிரவு முதல் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

(Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.