ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக தனியார் பேருந்து சேவையில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

நேற்றைய தினம் (01) தனியார் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த போதும் போதிய அளவில் பேருந்துகள் சேவையில் ஈடுபடவில்லை என அவர் தெரிவித்தார்.

பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் வேறு தொழில்களில் ஈடுபட்டு வருவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம குறிப்பிட்டார்.

அததெரண

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.