நாளைய தினம் (05) மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ள நேரங்கள் தொடர்பான அட்டவணை வெளியாகியுள்ளது.

அட்டவணை U இன் அடிப்படையில் நிட்டம்புவ, திஹாரிய, கஹட்டோவிட்ட, ஓகொடபொல, உடுகொட உள்ளிட்ட பிரதேசங்களில் மு.ப. 11.30 - பி.ப. 02.30 வரையிலும் மற்றும் இரவு 08.00 - 09.00 வரையிலும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அட்டவணை V இன் அடிப்படையில் பஸ்யாலை, கல் எளிய உள்ளிட்ட பிரதேசங்களில் பி.ப. 02.30 - பி.ப. 05.30 வரை மற்றும் இரவு 09.00 - 10.00 வரையிலும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. (Siyane News)

அட்டவணை:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.