நாளைய தினமும் (10) நாட்டின் பல பாகங்களிலும் மின்வெட்டு இடம்பெறவுள்ளது.

அட்டவணை V, W என்பவற்றின் அடிப்படையில் பஸ்யாலை, கல் எளிய உள்ளிட்ட பிரதேசங்களில் மாலை 05.00 - 06.00 வரை மின்வெட்டு இடம்பெறவுள்ளது.

அட்டவணை T, U என்பவற்றின் அடிப்படையில் நிட்டம்புவ, திஹாரிய, கஹட்டோவிட்ட, ஓகொடபொல, உடுகொட உள்ளிட்ட பிரதேசங்களில் இரவு 08.00 - 09.00 மணி வரை மின்வெட்டு இடம்பெறவுள்ளது. (Siyane News)

அட்டவணை:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.